உணவகங்களில் தமிழ் வளர்ப்போம்

அரிசி, சோறு, உணவு எனப் பல்வேறு சொற்கள் தமிழில் இருந்தாலும், இன்று ‘ரைஸ்’ என்னும் ஆங்கிலச் சொல்தான் தமிழக உணவகங்களில் ஓங்கி ஒலிக்கக் கேட்கிறோம். இன்றைக்குக் குறைந்தது 3200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் சிறப்புற்றிருந்ததாகக் கருதப்படுகிறது பொருநை ஆற்றங்கரை நாகரிகம். அகழ்வாய்வுகளில் தற்போதுவரைக் கிடைக்கப்பெற்றுள்ள பொருநை நாகரிகத்தின் எச்சங்களின் மூலம் அரிசி, 3200 ஆண்டுகளாகத் தமிழ்ப் பண்பாட்டின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்வது உறுதியாகிறது. பொருநை ஆற்றங்கரை நாகரிகம் குறித்து மேலும் அறிய, தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை வெளியிட்டுள்ள”உணவகங்களில்“உணவகங்களில் தமிழ் வளர்ப்போம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.