தமிழ் வரிவடிவம் பேணுவோம்

உலகெங்கும் பரவியுள்ள தமிழுணர்வு மிக்க நல்லோர்களே… இப்பதிவைப் படிக்கும் நீங்கள், நம் மொழியின் வரிவடிவம் மற்றும் அதன் பயன்பாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுவரும் எதிர்மறை பாதிப்பு குறித்து அக்கறை கொண்டவர் என்று நம்புகிறேன். அதே சமூக அக்கறையை, நம்மால் இயன்றளவு, நம்மைச் சுற்றியுள்ள இன்னபிற தமிழருக்குள்ளும் விதைத்திடல் வேண்டும். செல்லிடப்பேசியில் குறுந்தகவல்; ‘வாட்ஸ் அப்’, ‘டெலிகிராம்’, போன்ற செயலிகள் வாயிலாக கருத்துக்கள் பகிர்தல்; மற்றும் ‘முகநூல்’, ‘இன்ஸ்டாகிராம்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக எண்ணங்களைப் பதிவிடுதல் எனப் பல்வேறு”தமிழ்“தமிழ் வரிவடிவம் பேணுவோம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.